Monday, January 7, 2008

தில்லி இரும்புத் தூண்

கி.பி ஐந்தாம் நூற்றாண்டளவில் குப்தர் ஆட்சிக் காலத்தில் இந்த இரும்புத்தூண் நட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.


தூணின் மேல் பகுதியில் உள்ள பிராமி வெட்டெழுத்துக்கள்(Inscriptions) ( பிராமி என்றால் தமிழி என்னும் தமிழ் எழுத்து முறையினின்று சமண முனிவர்களால் பிராகிருத மொழியை எழுதுவதற்காக மாற்றியமைக்கப்பட்ட எழுத்து முறை. இவற்றினின்றே தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த பல்வேறு எழுத்து முறைகள் தோன்றின.)